Chief Defender

img

தருமபுரியில் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில் பணியின் போது மது அருந்தியிருந்த தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவிட்டார்.தருமபுரி மக்களவைத் தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன

;